Year: 2022

TN DHS Recruitment 2022–22 DEO, Nurse Posts

தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம் இந்த ஆண்டு 22 DEO, செவிலியர் வேலைகளை 2022-ல் வெளியிடும். காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக அறிவிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யப் படைகள் நாளை கீவ்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

எங்கள் பாசமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்திருப்பது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா அறிக்கை வருமாறு

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை

உக்ரைனில் இருந்து 470 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் முலம் தாயகம் திரும்புகிறார்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் ஒரு பகுதியினர் ருமேனியா எல்லை வழியாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்படுகின்றனர். ரஷியாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைன் தனது

நடந்தே உக்ரைன் எல்லையை கடக்கும் இந்திய மாணவர்கள் வெளியான பரபரப்பு தகவல்

கீவ்: உக்ரைனில் நாட்டில் போர் உச்சமடைந்து வரும் நிலையில், அங்குச் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருவதாகத்